பின்வருவனவற்றில் பொது அதிகாரிகள் மற்றும் தனிநபர்கள் அல்லது அமைப்புகளுக்கு எதிராக வழங்கப்படலாம்:
1. ஆட்கொணர்வு நீதிப் பேராணை
2. தடை நீதிப் பேராணை
3. உரிமைவினா நீதிப் பேராணை
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டைப் பயன்படுத்தி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
1
1 மட்டும்
2
1 மற்றும் 2 மட்டும்
3
1 மற்றும் 3 மட்டும்
4
1, 2 மற்றும் 3