கீழே உள்ள ஒவ்வொரு கேள்வியிலும் ஒரு கூற்று கொடுக்கப்பட்டு, I மற்றும் II என எண்ணப்பட்ட இரண்டு வாதங்கள்/ அனுமானங்கள் தொடர்ந்து கொடுக்கப்பட்டுள்ளன. வாதங்கள்/ அனுமானங்களைக் கருத்தில் கொண்டு எது சரியானது என்பதை முடிவு செய்யுங்கள்.
கூற்று: சந்தை, பேருந்துகள், இரயில்கள் போன்ற நெரிசலான பொது இடங்களில், இருமல் மற்றும் தும்மலின் போது ஒருவர் வாயை மூடிக்கொள்ள வேண்டும்.
வாதம் I : காசநோய் போன்ற கொடிய நோய்களின் கிருமிகள் இருமல்/தும்மல் துளிகள் மூலம் பரவுகிறது.
வாதம் II: நீங்கள் அடிக்கடி நெரிசலான பொது இடங்களுக்குச் சென்றால், காசநோய் போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
1
வாதம் I வலுவானது
2
வாதம் II வலுவானது
3
I மற்றும் II ஆகிய வாதங்கள் வலுவானவை
4
இரண்டு வாதங்களும் வலுவானவையாக இல்லை