மூன்று கூற்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன, அவற்றைத் தொடர்ந்து இரு முடிவுகளும் உள்ளன. பொதுவாக அறியப்பட்ட உண்மைகளோடு மாறுபடுவதாகத் தோன்றினாலும், கூற்றுகளை உண்மையாகக் கொண்டு, கூற்றுகளில் இருந்து தர்க்க ரீதியாகப் பின்தொடர்கின்ற முடிவுகள் எது என்று முடிவு செய்க.
கூற்றுகள்:
1. சில இந்தியர்கள் மருத்துவர்கள்.
2. அனைத்து ஆண்களும் இந்தியர்கள்.
3. அனைத்து பொறியாளர்களும் ஆண்கள்.
முடிவுகள்:
I. சில ஆண்கள் மருத்துவர்கள்.
II. அனைத்து பொறியாளர்களும் இந்தியர்கள்.
1
I மற்றும் II ஆகிய இரு முடிவுகளும் பின்தொடர்கின்றன.
2
முடிவு II மட்டுமே பின்தொடரும்.
3
I மற்றும் II ஆகிய இரு முடிவுகளும் பின்தொடர்வதில்லை.
4
முடிவு I மட்டுமே பின்தொடரும்.