இடைக்கால வரலாற்று நிகழ்வுகள் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக
1.டெல்லி முதன்முதலில் டெல்லி சுல்தானிய மன்னர்களின் கீழ் ஒரு பேரரசின் தலைநகராக மாறியது.
2. ரசியா சுல்தான் 1236இல் டெல்லியின் முதல் பெண் ஆட்சியாளரானார்.
3. ரசியா சுல்தானின் முடிசூட்டு விழா பற்றிய தகவல்கள் மின்ஹா-இ சிராஜ் புத்தகத்தில் காணப்படுகின்றன
மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானது?
1
1 மற்றும் 2
2
2 மற்றும் 3
3
1 மற்றும் 3
4
மேற்கண்ட அனைத்தும்