ஒரு தகவல் அழைப்பு மையம் பின்வரும் அளவுகோல்களுடன் விண்ணப்பதாரர்களை நியமிக்கிறது
I. விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
II. விண்ணப்பதாரர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் சரளமாக இருக்க வேண்டும்.
III. பகல் மற்றும் இரவு நேர வேலைகளில் பணிபுரிய விண்ணப்பதாரர்கள் தயாராக இருக்க வேண்டும்.
பின்வருவனவற்றில் எந்த விண்ணப்பதாரரை அழைப்பு மையம் நிச்சயமாக தேர்ந் தெடுக்கும்?
A. சீதா என்பவர் ஒரு பட்டதாரி, அவர் மராத்தி, இந்தி மற்றும் ஆங்கிலம் சரளமாக பேசக்கூடியவர் மற்றும் அவரால் பகல் நேர வேலையில் மட்டுமே வேலை செய்ய முடியும்.
B. சரிதா என்பவர் ஆங்கிலம், தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் சரளமாகப் பேசக்கூடியவர், இரண்டு நேர வேலைகளிலும் வேலை செய்யக்கூடியவர் மற்றும் முறையான கல்வியைப் பெறவில்லை.
C.ஸ்மிதா என்பவர் ஆங்கிலம் மற்றும் இந்தி நன்றாக பேசுவார், பகல் மற்றும் இரவு நேர வேலைக்கு தயாராக உள்ளார், மேலும் 12ம் வகுப்பு வரை படித்துள்ளார்.
D. சவிதா என்பவர் இரண்டு நேர வேலைகளிலும் வேலை செய்யலாம், 10 ஆம் வகுப்பில் 65% தேர்ச்சி பெற்றுள்ளார் மற்றும் சரளமாக இந்தி மற்றும் மராத்தி பேசுகிறார்.