பின்வரும் கேள்வியானது I மற்றும் II என்ற இரண்டு வாதங்களைத் தொடர்ந்து ஒரு கூற்றைக் கொண்டுள்ளது. பதில் சொல்லுங்கள்:
கூற்று: தெரியாமல் குற்றம் செய்த மதிப்புமிக்க நபர்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட வேண்டுமா?
வாதம்:
I. ஆம், மதிப்பிற்குரியவர்கள் வேண்டுமென்றே குற்றம் செய்வதில்லை.
II. இல்லை, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதே நம்மளின் கொள்கை.
1
வாதம் I மட்டும் வலுவானது
2
வாதம் II மட்டும் வலுவானது
3
I அல்லது II வலுவானது
4
இரண்டு வாதங்களும் வலுவாக இல்லை.