ஒரு கேள்விக்கு கீழே இரண்டு கூற்றுகள் (I) மற்றும் (II) கொடுக்கப்பட்டுள்ளன. இந்த கூற்றுகள் சுயாதீனமான காரணங்களாக இருக்கலாம் அல்லது சுயாதீனமான காரணங்களின் விளைவுகளாக இருக்கலாம் அல்லது பொதுவான காரணங்களாக இருக்கலாம். இந்த கூற்றுகளில் ஒன்று மற்ற கூற்றின் விளைவுகளாக இருக்கலாம். இரண்டு கூற்றுகளையும் படித்து, பின்வரும் எந்த பதில் தேர்வு இந்த இரண்டு கூற்றுகளுக்கும் இடையிலான தொடர்பினைச் சரியாகச் சித்தரிக்கிறது என்பதைத் தீர்மானிக்கவும்.
(I) மைதானந்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் மாசினை அடக்கும் வகையில் தண்ணீரை தெளிக்குமாறு தில்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்திற்கு நகர அரசு உத்தரவிட்டது.
(II) குழு மைதானத்தின் பகுதியை ஆய்வு செய்தது மற்றும் குறிப்பிடத்தக்க மாசு காணப்பட்டது, இது அவசர அடிப்படையில் கவனிக்கப்பட வேண்டும்.
1
கூற்று (I) காரணம் மற்றும் கூற்று (II) விளைவு ஆகும்.
2
கூற்று (II) காரணம் மற்றும் கூற்று (I) விளைவு.
3
கூற்றுகள் (I) மற்றும் (II) இரண்டும் சுயாதீனமான காரணங்கள்
4
கூற்றுகள் (I) மற்றும் (II) இரண்டும் சுயாதீன காரணங்களின் விளைவுகள்.