கீழே உள்ள கேள்வி I மற்றும் II என பெயரிடப்பட்ட இரண்டு கூற்றுகளைக் கொண்டுள்ளது. கேள்விக்கு பதிலளிக்க கூற்றுகளில் வழங்கப்பட்ட தரவு போதுமானதா என்பதை இரு கூற்றுகளையும் படித்துவிட்டு தீர்மானியுங்கள்.
கேள்வி: புகைப்படத்தில் இருப்பவருக்கும் சந்தியாவுக்கு என்ன தொடர்பு?
I. புகைப்படத்தை சுட்டிக்காட்டி, திருமதி சந்தியா, "அவர் என் அம்மாவின் ஒரே மருமகனின் சகோதரர்" என்று கூறினார்.
II. அந்த புகைப்படத்தை சுட்டிக்காட்டி திருமதி சந்தியா, "அவள் என் கணவரின் சகோதரியின் ஒரே சகோதரனின் ஒரே மகள்" என்று கூறினார்.
1
இந்தக் கேள்விக்கு பதிலளிக்க, கூற்று Iல் கொடுக்கப்பட்டுள்ள தகவல் மட்டுமே போதுமானது.
2
இந்த கேள்விக்கு பதிலளிக்க, கூற்று II இல் கொடுக்கப்பட்டுள்ள தகவல் மட்டுமே போதுமானது.
3
இந்தக் கேள்விக்கு பதிலளிக்க, கூற்று I அல்லது கூற்று II இல் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் மட்டுமே போதுமானது.
4
I மற்றும் II ஆகிய இரண்டு கூற்றுகளிலும் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இந்தக் கேள்விக்கு பதிலளிக்க போதுமானவை.