மூன்று கூற்றுகளைத் தொடர்ந்து I, II மற்றும் III எனப் பெயரிடப்பட்டுள்ள மூன்று முடிவுகளும் உள்ளன. இந்த கூற்றுகள் பொதுவாக அறியப்பட்ட உண்மைகளுடன் மாறுபட்டதாகத் தோன்றினாலும், அவை உண்மை என்று நீங்கள் கருத வேண்டும். கொடுக்கப்பட்ட கூற்றுகளில் இருந்து தர்க்கரீதியாக பின்தொடரும் முடிவு எது என்பதை முடிவு செய்க.
கூற்றுகள்:
சில மலைகள் ஆறுகள்.
பெரும்பாலான ஆறுகள் பள்ளத்தாக்குகள்.
அனைத்து பள்ளத்தாக்குகளும் குன்றுகள்.
முடிவுகள்:
(I) சில மலைகள் பள்ளத்தாக்குகள்.
(II) சில குன்றுகள் மலைகள்.
(III) சில ஆறுகள் குன்றுகள்.
1
முடிவு I அல்லது முடிவு II இவற்றுள் ஏதேனும் ஒன்று மற்றும் முடிவு III ஆகியவை பின்தொடர்கின்றன.
2
I, II மற்றும் III ஆகிய அனைத்து முடிவுகளும் பின்தொடர்கின்றன.
3
முடிவு III மட்டும் பின்தொடர்கிறது.
4
முடிவு I மட்டும் பின்தொடர்கிறது.