சுஜாதா மற்றும் கவிதா முறையே 4 : 3 என்ற விகிதத்தில் முதலீட்டுடன் ஒரு பார்லரைத் தொடங்கினர். அவர்களில், கவிதா பணிபுரியும் பங்காளியாக இருக்கிறார், அதற்காக அவர் இலாபத்தில் 15% பெறுகிறார், சுஜாதா உழையா பங்குதாரர் ஆவார். ஒரு வருடம் முடிவில் அவர்கள் ரூ. 50000 இலாபம் பெறுகின்றனர் இதில் 8% தொண்டு நிறுவனத்திற்கு செல்கிறது. இலாபத்தில் கவிதாவின் பங்கைக் கண்டறியவும்.

1
ரூ .24,000
2
ரூ .20,000
3
ரூ .14,000
4
ரூ .25,500
5
இவற்றில் ஏதுமில்லை

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation