வழிமுறைகள்: ஒரு கூற்றும், அதைத் தொடர்ந்து I மற்றும் II என இரண்டு அனுமானங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. கூற்று, பொதுவாக அறியப்பட்ட உண்மைகளிலிருந்து மாறுபடுவதாகத் தோன்றினாலும், அந்த கூற்றினை உண்மை எனக் கருதி, கொடுக்கப்பட்ட கூற்றிலிருந்து கொடுக்கப்பட்ட அனுமானங்களில் எது நிச்சயமாக எடுக்கப்பட வேண்டும் என்பதை தீர்மானித்து, அதன்படி உங்கள் பதிலளிக்கவும்.
கூற்று:
மழை பற்றாக்குறையால் பல பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
அனுமானங்கள்:
I. மிளகாய் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை.
II. பருத்தி பயிர்விளைச்சல் மழையைப் பொறுத்தது.
1
I மட்டும் உள்ளார்ந்தது
2
II மட்டும் உள்ளார்ந்தது
3
I அல்லது II உள்ளார்ந்தது
4
I மற்றும் II இரண்டும் உள்ளார்ந்தவை இல்லை
5
I மற்றும் II இரண்டும் உள்ளார்ந்தவை