ரேகா என்பவர் ஒரு தொழிலில் ரூ. 8000 ஐ முதலீடு செய்துள்ளார். 8 மாதங்களுக்குப் பிறகு, மாயா என்பவர் அதே தொழிலில் ரூ. 6000 ஐ முதலீடு செய்துள்ளார். இரண்டு ஆண்டுகளின் முடிவில், ரேகா தனது இலாபப் பங்காக ரூ. 2000 ஐப் பெறுகிறார் அப்படியானால், மாயா தனது இலாபப் பங்காகப் பெற்ற தொகை எவ்வளவு?
1
ரூ. 2500
2
ரூ. 500
3
ரூ. 1000
4
ரூ. 1500