பொருத்துக :
| a. | முருங்கைக் கீரை | 1. | இரத்த சோகையை நீக்கும் |
| b. | கரிசிலாங்கண்ணி | 2. | நினைவாற்றலைப் பெருக்கும் |
| c. | மணித்தக்காளி | 3. | கண்பார்வையை ஒழுங்குபடுத்தும் |
| d. | வல்லாரைக் கீரை | 4. | வாய்ப்புண், குடற்புண்ணை குணமாக்கும் |
1
a - 3, b - 1, c - 4, d – 2
2
a - 1, b - 2, c - 3, d – 4
3
a - 4, b - 3, c - 2, d – 1
4
a - 2, b - 4, c - 1, d – 3