வாக்கியம் I : பூக்காமலே காய்க்கும் மரங்கள் சில உள்ளன எனச் சிறுபஞ்சமூலம் கூறுகிறது.
வாக்கியம் II : விதைகள் பாத்தி அமைத்து விதைத்தால்தான் முளைக்கும் என்கிறது இந்நூல்.
1
I மட்டும் சரி
2
II மட்டும் சரி
3
I மற்றும் II சரி
4
I மற்றும் II தவறு
வாக்கியம் I : பூக்காமலே காய்க்கும் மரங்கள் சில உள்ளன எனச் சிறுபஞ்சமூலம் கூறுகிறது.
வாக்கியம் II : விதைகள் பாத்தி அமைத்து விதைத்தால்தான் முளைக்கும் என்கிறது இந்நூல்.