கூற்று (A): பெரியபுராணம் பிள்ளை பாதி; புராணம் பாதி எனப்படுகிறது
காரணம் (R): பிள்ளை என்பது திருநாவுக்கரசரைக் குறிக்கும்
1
(A) மற்றும் (R) இரண்டும் சரி
2
(A) சரி ஆனால் (R) தவறு
3
(A) சரி (R) என்பது (A) விற்குரிய விளக்கம்
4
(A) தவறு (R)சரி