“தேன்பெற்ற துழாய் அலங்கல் களப மார்பும்
திருப்புயம் தைவந்து தீண்டப் பெற்றேன்”
மேற்கண்ட செய்யுளடியில் ‘சந்தனம்’ என்ற பொருளைத் தரும் சொல் எது?
1
துழாய்
2
அலங்கல்
3
களபம்
4
தைவந்து