“தேன்பெற்ற துழாய் அலங்கல் களப மார்பும்
திருப்புயம் தைவந்து தீண்டப் பெற்றேன்”
மேற்கண்ட செய்யுளடியில் ‘சந்தனம்’ என்ற பொருளைத் தரும் சொல் எது?

1
துழாய்
2
அலங்கல்
3
களபம்
4
தைவந்து

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation