"உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே ........ தொழில்"
மேற்காணும் திருக்குறளில் யாருடைய தொழிலை பற்றி திருவள்ளுவர் குறிப்பிடுகிறார் ?
1
புலவர்
2
பெரியோர்
3
மன்னன்
4
அமைச்சர்