"அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் 

அளப்பருந் தன்மை  வளப்பெருங் காட்சி

ஒன்றுனுக் கொன்று நின்றெழில் பகரின்

நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன." - இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

1
திருமந்திரம்
2
திருவாசகம்
3
திருக்கோவையார்
4
திருவிளையாடற் புராணம்

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation