“அவ்வுரை கேட்ட போதே அங்கணர் அருளால் அன்பர் செவ்விய திருவுள் ளத்தோர் தடுமாற்றஞ் சேர நோக்கி”
‘அங்கணர்’ - யாரைக் குறிக்கிறது?
1
சிவன்
2
விஷ்ணு
3
பிரம்மன்
4
இந்திரன்