'பண்ணொடு சந்தமும் பாய்ந்து வரும் - பழைய
மண்ணின் வாடையும் சேர்ந்து வரும்' என்னும் கவிதை மூலம் பாராட்டப்படுபவர் யார்?
1
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
2
உடுமலை நாராயணகவி
3
ஜெயகாந்தன்
4
வாணிதாசன்