வாக்கியம் I : வல்லின மெய்களின் மேல் ஊர்ந்து வரும் உகரம் தனக்குரிய ஒரு மாத்திரையில் இருந்து குறைந்து அரை மாத்திரையில் ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் எனப்படும்.
வாக்கியம் II : கு, சு, டு, து, பு, று - என்பவை குற்றியலுகரச் சொற்கள் ஆகும்.
1
I மட்டும் சரி
2
II மட்டும் சரி
3
I மற்றும் II சரி
4
I மற்றும் II தவறு