”காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே! - எந்தக்
காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!”- இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள் யாவை?
1
முரண், எதுகை, இரட்டைத் தொடை
2
இயைபு, அளபெடை, செந்தொடை
3
மோனை, எதுகை, இயைபு
4
மோனை, முரண், அந்தாதி