குலசேகர ஆழ்வார் 'வித்துவக்கோட்டம்மா' என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார். பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார் - ஆகிய தொடர்களில் இடம்பெற்றுள்ள வழுவமைதி முறையே?
1
மரபு வழுவமைதி, திணை வழுவமைதி
2
இடவழுவமைதி, மரபு வழுவமைதி
3
பால் வழுவமைதி, திணை வழுவமைதி
4
கால வழுவமைதி, இடவழுவமைதி