வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே – இவ்வடி உணர்த்தும் பொருள் யாது?

1
மணம் கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர்
2
வறண்ட வயலில் உழவர் வெள்ளமாய் அமர்ந்திருந்தனர்
3
செறிவான வயலில் உழவர் வெள்ளமாய்க் கூடியிருந்தனர்
4
பசுமையான வயலில் உழவர் வெள்ளமாய் நிறைந்திருந்தனர்

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation