“உண்ணாமை உள்ள துயிர்நிலை ஊன் உண்ண
அண்ணாத்தல் செய்யா தளறு” - இக்குறட்பாவினுள் பயின்று வந்துள்ள பொருள்கோள்
1
மொழிமாற்றுப் பொருள்கோள்
2
நிரல்நிறைப் பொருள்கோள்
3
விற்பூட்டுப் பொருள்கோள்
4
தாப்பிசைப் பொருள்கோள்