கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன் – இக்கூற்றிலிருந்து நாம் புரிந்துகொள்வது:
1
தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்
2
சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்
3
அறத்தைக் கூறுவதற்காக எழுதினார்
4
அழகியலுடன் இலக்கியம் படைத்தார்