பின்வருவனவற்றுள் தவறானதைத் தேர்வு செய்க:

1
கம்பர் தேரழுந்தூரில் பிறந்தவர்
2
கம்பரை ஆதரித்த வள்ளல் சீதக்காதி
3
சரசுவதி அந்தாதியை இயற்றியவர் கம்பர்
4
கம்பரது காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation