கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
கூற்று (A) : திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவர்.
காரணம் (R) : ஒரு செய்தியைத் தெளிவாகத் தெரிவிக்கும் வாக்கியம் செய்தி வாக்கியம்.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :
1
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
2
(A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
3
(A) சரி, ஆனால் (R) தவறு
4
(A) தவறு,ஆனால் (R) சரி.