‘பனை + ஓலை’ - இச் சொற்கள் எவ்விதிகளின்படி புணரும்?
1
i) இ ஈ ஐ வழி யவ்வும். . .
ii) உடல்மேல் உயிர் வந்தொன்றுவ தியல்பே
ii) உடல்மேல் உயிர் வந்தொன்றுவ தியல்பே
2
i) ஏனை உயர்வழிவவ்வும்....
ii) உடல்மேல் உயிர் வந்தொன்றுவ தியல்பே
ii) உடல்மேல் உயிர் வந்தொன்றுவ தியல்பே
3
i) தனிக்குறில் முன்னொற் றுயிர்வரின் இரட்டும்
ii) உடல்மேல் உயிர் வந்தொன்றுவ தியல்பே
ii) உடல்மேல் உயிர் வந்தொன்றுவ தியல்பே
4
i) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்
ii) உடல்மேல் உயிர் வந்தொன்றுவ தியல்பே
ii) உடல்மேல் உயிர் வந்தொன்றுவ தியல்பே