‘தமிழ் ஒன்றே தமிழரைப் பிணைத்து ஒற்றுமைப் படுத்த வல்லது. தமிழ் ஆட்சி மொழியாகவும், கல்வி மொழியாகவுமானால் தவிரத் தமிழுக்கு எதிர்காலம் இல்லை என நம்பு’ - இக்கடிதப் பகுதி யாருடையது?

1
திரு.வி. கலியாண சுந்தரனார்
2
மு. வரதராசனார்   
3
பேரறிஞர் அண்ணா
4
ஜவஹர்லால் நேரு

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation