“தாதுகு சோலை தோறும் சண்பகக் காடு தோறும்
போதவிழ் பொய்கை தோறும் புதுமணத் தடங்கள் தோறும்”

மேற்கண்ட செய்யுளில் ‘மகரந்தம்’ - என்ற பொருளில் வரும் சொல் எது?

1
போது
2
தாது
3
சண்பகம்
4
தடங்கள்

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation