“நெல்லுக்‌ கிறைத்தநீர்‌ வாய்க்கால்‌ வழியோடிப்‌
புல்லுக்கு மாங்கே பொசியுமாம்‌ - தொல்லுலகில்‌
நல்லா ரொருவர்‌ உளரேல்‌ அவர்பொருட்‌
டெல்லார்க்கும்‌ பெய்யு மழை” - என்ற இப்பாடல்‌ வழி ஒளவையார்‌ சொல்வது.

1
மழைவளம்‌ குறித்தது
2
நீர்ப்பாசனம்‌ குறித்தது
3
நல்லாரால்‌ எல்லார்க்கும்‌ நலம்‌ பற்றியது
4
நெல்‌ பயிர்‌ சாகுபடி பற்றியது

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation