i. கோட்டையைக் காத்தல் வேண்டி, உள்ளிருந்தே முற்றுகையிட்ட பகையரசனோடு எப்பூவைச்சூடிப் போரிடுவர்?
ii. இதன் திணைவகையைக் காண்டறிக:
1
i. உழிஞைப்பூ ii. உழிஞைத் திணை
2
i. வெட்சிப்பூ ii. வெட்சித் திணை
3
i. வாகைப்பூ ii. வாகைத் திணை
4
i. நொச்சிப்பூ ii. நொச்சித் திணை