சரியான இணைகளைத் தேர்ந்தெடு.
1.பகுத்தறிவுக் கவிராயர் - உடுமலை நாராயணக்கவி
2. உவமைக் கவிஞர் - பெருஞ்சித்தரனார்
3. காந்தியக் கவிஞர் - வெ. இராமலிங்கனார்
4. புரட்சிக் கவிஞர் - தாரா பாரதி
1
1ம் மற்றும் 2ம் சரி
2
2ம் மற்றும் 3ம் சரி
3
1ம் மற்றும் 3ம் சரி
4
2ம் மற்றும் 4ம் சரி
5
விடை தெரியவில்லை