காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே! – எந்தக்
காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!
- இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள்
1
மோனை, எதுகை, முரண்
2
மோனை, முரண், அந்தாதி
3
மோனை, எதுகை, இயைபு
4
இயைபு, அளபெடை, மோனை