கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது?

1
சால, தவ முதலிய உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகாது
2
வினைத்தொகையில் வல்லினம் மிகாது
3
வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகாது
4
உவமைத் தொகையில் வல்லினம் மிகாது

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation