கூற்று 1 : சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுகின்றன.
கூற்று 2 : சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரண்டுமே 30 காதைகளைக் கொண்டுள்ளன.
1
கூற்று 1 மட்டும் சரி
2
கூற்று 2 மட்டும் சரி
3
கூற்று இரண்டும் சரி
4
கூற்று இரண்டும் தவறு
5
விடை தெரியவில்லை