சரியான கூற்றுகளைத் தெரிவு செய்க.

இளங்கோவடிகள்

(a) சேர மரபைச் சார்ந்தவர்

(b) சிலப்பதிகாரத்தை இயற்றியவர்

(c) "அடிகள் நீரே அருள்க" என்ற கூற்றுக்குரியவர்

(d) "நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்" என்று கூறியவர்

1
அனைத்தும் சரி 
2
(a), (b) சரி 
3
(a), (c), (d) சரி
4
அனைத்தும் தவறு
5
விடை தெரியவில்லை

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation