விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு :
'வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே'
1
வள்ளுவனைப் பெற்றது யார் ?
2
வையகம் யாரைப் பெற்றது ?
3
வையகம் புகழ்பெற்றது எதனால் ?
4
வையகம் பெற்ற புகழ் எது ?
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு :
'வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே'