கீழ்காணும் நூல்களையும் புலவர்களையும் பொருத்துக.
|
நூல்கள் |
புலவர்கள் |
||
|
a |
குறிஞ்சிப்பாட்டு |
1 |
நப்பூதனார் |
|
b |
முல்லைப்பாட்டு |
2 |
நக்கீரர் |
|
c |
பட்டினப்பாலை |
3 |
உருத்திரங்கண்ணனார் |
|
d |
நெடுநல்வாடை |
4 |
கபிலர் |
1
(a) - (4), (b) - (1), (c) - (3), (d) - (2)
2
(a) - (4), (b) - (1), (c) - (2), (d) - (3)
3
(a) - (4), (b) - (2), (c) - (1), (d) - (3)
4
(a) - (4), (b) - (3), (c) - (2), (d) - (1)