“மல்லல் மறுகில் மடநாகு உடனாகச்
செல்லும் மழவிடை போல் செம்மாந்து”
மேற்கண்ட செய்யுளடியில் ‘அரசவீதி’ என்ற பொருளைக் குறிக்கும் சொல் எது?
1
மல்லல்
2
மறுகில்
3
மடநாகு
4
மழவிடை