'அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.' - இதில் 'அன்பகத்து இல்லா' என்பதனை எவ்வாறு பிரிக்கலாம்
1
அன்பு + பகத்து + இல்லா
2
அன்பு + அகத்து + இலா
3
அன்பு + பகம் + இல்லா
4
அன்பு + அகத்து + இல்லா
'அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.' - இதில் 'அன்பகத்து இல்லா' என்பதனை எவ்வாறு பிரிக்கலாம்