தவறான தொடரைச் சுட்டுக.
1
19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றியது மனோன்மணீயம்
2
காப்பிய இலக்கணம் முழுதும் நிரம்பியது மனோன்மணீயம்
3
மொழிப்பற்றையும் நாட்டுப்பற்றையும் வீர உணர்வையும் ஊட்டுவதாகத் திகழ்வது மனோன்மணீயம்
4
இயற்கையில் ஈடுபாடு கொண்டு அதனில் இன்பம் பெற்றவர்கள் தமிழர்கள் என்பதைக் கூறுவது மனோன்மணீயம்