உயிர்மெய் எழுத்துகள் எவ்வாறு தோன்றுகின்றன?
1
உயிர் எழுத்துகளும் உயிர் எழுத்துகளும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால்
2
மெய்யெழுத்துகளும் உயிர் எழுத்துகளும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால்
3
மெய்யெழுத்துகளும் மெய்யெழுத்துகளும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால்
4
உயிர் எழுத்துகளும் மெய்யெழுத்துகளும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால்.