படித்துப்புரிந்து சரியான விடையைத் தேர்ந்தெடு 

1. தலைமை உன்னைத் தேடிக்கொண்டு வந்தால் வரட்டும் 

2. நீ அதைத் தேடிக்கொண்டு போய் அலையாதே 

3. நீ தேட வேண்டுவது தொண்டு 

4. தொண்டுக்கு முந்து, தலைமைக்குப் பிந்து என்பது உன் நெறியாக இருக்கட்டும்

1
நேரு எழுதிய கடிதவரிகள்
2
மு.வ. எழுதிய கடிதவரிகள்
3
அண்ணா எழுதிய கடிதவரிகள்
4
காந்தி எழுதிய கடிதவரிகள்

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation