படித்துப்புரிந்து சரியான விடையைத் தேர்ந்தெடு
1. தலைமை உன்னைத் தேடிக்கொண்டு வந்தால் வரட்டும்
2. நீ அதைத் தேடிக்கொண்டு போய் அலையாதே
3. நீ தேட வேண்டுவது தொண்டு
4. தொண்டுக்கு முந்து, தலைமைக்குப் பிந்து என்பது உன் நெறியாக இருக்கட்டும்
1
நேரு எழுதிய கடிதவரிகள்
2
மு.வ. எழுதிய கடிதவரிகள்
3
அண்ணா எழுதிய கடிதவரிகள்
4
காந்தி எழுதிய கடிதவரிகள்