கீழ்க்கண்ட கூற்றுக்களுள் சரியானவற்றைக் தேர்வு செய்க

1. தாயுமானவர் பிறந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பழவேற்காடு

2. இவர் காலம் கி. பி. பதினெட்டாம் நூற்றாண்டு

3. தாயுமானவர் திருப்பாடல் திரட்டு என்பது இவர் எழுதிய நூல்

4. திருச்சியை ஆண்ட விசயரகுநாத சேதுபதியிடம் கருவூல அலுவலராகப் பணியாற்றியவர்

1
1, 4 சரி
2
2, 3 சரி
3
2, 4 சரி
4
1, 3 சரி

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation