பட்டியல் I-இல் உள்ள செய்யுள் தொடர்களை, பட்டியல் II-இல் உள்ள புலவர்களோடு பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உரிய விடையைத் தேர்ந்து எழுதுக 
பட்டியல் I பட்டியல் II
A உடம்பார் அழியின் உயிரார் அழிவர் 1 திருவள்ளுவர்
B மீதூண் விரும்பேல் 2 திருமூலர்
C உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே 3 சீத்தலைச் சாத்தனார்
D நீரின்றமையாது உலகு 4 ஒளவையார்

1
A-4, B-3, C-1, D-2
2
A-3, B-1, C-4, D-2
3
A-2, B-4, C-3, D-1
4
A-3, B-2, C-4, D-1

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation