சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
கூற்று - பெரியார் உயிர் எழுத்துகளில் ’ஐ’ என்பதனை ’அய்’ எனவும், ’ஒள’ என்பதனை ’அவ்’ எனவும் சீரமைத்தார்.
காரணம் – சில எழுத்துகளைக் குறைப்பதன் வாயிலாகத் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்று எண்ணினார்.
1
கூற்று சரி, காரணம் தவறு
2
கூற்று, காரணம் இரண்டும் சரி
3
கூற்று, காரணம் இரண்டும் தவறு
4
கூற்று தவறு, காரணம் சரி