“ஆகாறளவிட்டி தாயினும் கேடில்லை
போகாறகலாக் கடை” - இக்குறளில் திருவள்ளுவர் கையாண்டுள்ள இலக்கிய நயத்துடன் இருமுறை பொதிந்துள்ள இலக்கணக் குறிப்பு யாது?
1
அடி எதுகை மற்றும் வினைத்தொகை
2
அடி எதுகை மற்றும் ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
3
ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் மற்றும் தொழில்பெயர்
4
வினைத்தொகை மற்றும் ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்