வாக்கியம் I : பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறை, நாகரிகம், பண்பாடு, வீரம் முதலியவற்றை வெளிப்படுத்தும் நூலாக புறநானூறு விளங்குகிறது.
வாக்கியம் II : “யாண்டு” என்பது ‘எனது’ என்னும் பொருளில் புறநானூற்றுப் பாடலில் குறிப்பிடப்படுகிறது.
1
I மட்டும் சரி
2
II மட்டும் சரி
3
I மற்றும் II சரி
4
I மற்றும் II தவறு